#RajaChorusQuiz 304 இந்திரலோகத்துச் சுந்தரி

காமராசன் அவர்களின் வரிகள் தாங்கிய இனிய கானம். கூட்டுக் குரல்களோடு மனோ பாடுகிறார். இந்தப் படத்துக்கெல்லாம் க்ளூ சொல்லத்… வேணாம்… தேன்மொழி எந்தன் தேன்மொழி